சுவிசில் இலங்கை பெண் ஒருவர் கொலை!

சுவிட்சர்லாந்தின் – ஆர்காவ் மாகாணத்தின், ரப்பர்ஸ்வில் என்ற பகுதியில் இலங்கையர் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த பெண் வேலை செய்யும் உணவகத்தில் வைத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. கொலைக்கான காரணம் இலங்கையைச் சேர்ந்த 57 வயதுடைய ஒருவர், தனது 47 வயது நிரம்பிய மனைவியை இவ்வாறு கொலை செய்துள்ளதுடன் அதிக இரத்தப்போக்கு காரணமாக ஸ்தலத்திலேயே அந்த பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் … Continue reading சுவிசில் இலங்கை பெண் ஒருவர் கொலை!